பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 345 நாளும்-என் நான்கு தோழியருடன்-பூ வனத்தில் விளையாடுதல்-என் வாடிக்கை; ஒருநாள்வனத்தில் தவமிருந்த-ஒரு வாலிப வேதியிடனிடம்வலியப் போய்-காட்டினேன் வேடிக்கை! வந்தது வினை; வைதான் எனை! நான்கு தோழியரும்நூறாண்டு காலம் நீரில்... முதலைகளாய்க் கிடக்குமாறுமொழிந்தான்; பிறகு நான்கெஞ்சிக் கூத்தாடகோபம் ஒழிந்தான்! தீரும் சாபம் என்றான்; தவம் புரியச் சென்றான்! உத்தமனே! இன்றுஉன்னால் தீர்ந்தேன் சாபம்! எனைப்போல்என் தோழியரையும்-நீ காத்தருளினால்-உன் கையால் கழியும் பாபம்!