பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

  • பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு

இங்ங்னம் கண்டுகொண்டதால்ஆகவில்லை கருவி! கறிக்கடை நடத்தினாலும்-என் கருத்தில் நான்- . நெறிக்கடை நடத்துபவன்; கீழ்க்குணங்கள்-என்னுள் கிளைக்குமாயின்-கீறிக் கீறிக் கீழே கிடத்துபவன்! என் குடிப்படை வாழகொலைத் தொழில் செய்தாலும்-நான் அடிப்படை தருமத்தைவிட்டுஅகன்றதில்லை; என்பிள்ளைப்பிராயம்முதல்-நான் புத்தியறிந்து-பொய்கள் புகன்றதில்லை! எனைக்கெடுத்தவர் தம்மையும்-நான் கடுஞ்சொல்லால் சுட்டதில்லை; வாய்க்கும் உணவை-நானென் வாய்க்கே இட்டதில்லை; துயிலில்வாய்க்கும் கனவிலும்-பிறர் காசை நான் தொட்டதில்லை; நானென்உள்ள வயலில்-வஞ்சமெனும் விதையை நட்டதில்லை;