பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சுவைகளின் நிறம் * 381 உன் சொல் கேட்டு-என் உத்தமபுத்திரன்... அவாககு அன்று தொட்டுஊறு செய்தான்; அதுவும் நூறு செய்தான்! গুঞ্জ- . துன்மகன்-இந்தத் துரியோதனன் என்றறிந்தும்என் மகன் என்பதால்-பொறை ஏற்றனர் பாண்டவர்; அவர்கோழையரல்ல; கூரம்பால்-பல குடல்களைக் கீண்டவர்!

        • a*********************&?総発

மகத்தில்-முதல் மரியாதையைப் பெற்ற... கண்ணனை-ஒரு கச்சடா போல்கண்டமேனிக்குப் பேசுகின்றாய்; உறுதலைக்கெல்லாம் உயரியஒரு தலையை-ஒரு தறுதலை என்று நீ ஏசுகிறாய்! கோனார்குடிப்பிறந்த கண்ணன்ஊனார்உடலெடுத்த கடவுள்; வாக்குத்தந்தான்- - தரைமகளைக காகக; ஆதலாலவந்தான் ஒருத்தியின் கருவுள்!