பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தோப்பும் துரவுமாய்; வயலும்வாய்க்காலுமாய்.... அந்தப் பிரதேசமே-பசுமை அப்பிக் கிடந்தது; எங்கும் கலப்படமற்ற தூய்மைகப்பிக் கிடந்தது! அர்ச்சுனன் ஆற்றுப்படுகையில் உள்ளபடிகளில் இறங்கினான்; ஊதைபடுகையில்-உடலம் புளகித்துக் கிறங்கினான்! குடுகுடு வென்றுகுறுக்கும் நெடுக்குமாகசடுகுடு ஆடும்; சரளி வரிசை பாடும். காற்றிசை, தெங்கின் கீற்றிசை, தண்கனைஊற்றிசை தொய்யிலின்நாற்றிசை ஆகியவைநாற்றிசை பரவும் நாழியில்மேற்றிசை புகுந்தான்.... வெய்யோன்; ஆயிரம்கையோன்! ஆம்! அது ஆகாயத்திடம் நிலம்நிலாப் பிச்சை-கேட்டுச்