பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 455 பிரியப்படாது-இவன் பிணத்தின்மீது ஈயிருக்க! இடுகாடு சுடுகாடு தவிரஇவ்வுலகில் எந்த இடம்எவனுக்குச் சொந்தம்? நான்சொன்ன இடுகாடும் கூட சிவனுக்குச் சொந்தம்! எனவேதான்-பிறவி எடுக்கும் எவ்வுயிரும்... 'ஈயிருக்கும் இடம்கூட-இங்கு ஈசன் இடம்! என்றறிந்து-ஒரு தாயிருக்கும் இடம்தேடி-வந்து தஞ்சம புகுந்து... தங்குகிறது-பத்துத் திங்கள்வரை; பின்இறை அநுமதிக்கும் நாளில் இறங்குகிறது தரை! குடிக்கூலி கொடுக்காமல்குடியிருக்கும் இடம்கருவறை; அதுதயையே வடிவானதாய்மையின் திருவறை! ஆனால்-இவ் அம்புவியில்... பெண்வந்து தங்கிடினும்ஆண்வந்து தங்கிடினும்மண்வந்து தங்குகின்றமானுடர் தம்மிடம்.