பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நான்மறை ஒதி ஒதி- * 岑 நாக்குச் சிவந்தவன்; நாளும் ஒமத்தை வளர்த்து-அதன் தூமத்தை உட்கொண்டுமூக்குச் சிவந்தவன்! என் மனையாளும் நானும் மனத்தில் காமம்மலர்ந்ததை உணர்ந்தோம்! என்னை சாபத்தால் அடித்தவனே! உன்னையும் சாபத்தால் அடிக்கிறேன்! எக்கணம்-உன் இல்லாளைப் புணர்வாயோ அக்கணம்-உன் ஆவிநீங்க விதிக்கிறேன்!” (I-பக். 106-07) (w ஊர்வசி சாபம் போட்டது. வனவாசத்தின் போது அர்ச்சுனன் பசுபதியிடம் பாசுபதம் பெற்றதும் இந்திரலோகம் செல்ல நேர்ந்தது. அங்கு ஊர்வசி உறக்கம்விஜயனால் கெட்டது; ஆணுக்குஆணேஆசைப்படும்-அந்த அர்ச்சுனன் அழகு அவளைச் சுட்டது! (II-LIé. 180) 哆*姆** ****够●●●神*-●●●●影牵●●●●●* ●教தன் விரகம் எனும் தமுக்கை-அவள் விஜயன்முன் கொட்டினாள்! _ _ (IT-LIê. 185)