பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப்படையல் வீடுதோறும் விகடன் மூலம் கமகமவென்று கமழ்கின்றது நயத்தகுநகைச்சுவை வாசனை; நாடு மறக்குமா-அதை நல்கிய வாசனை? இருபதாம் நூற்றாண்டில் இருந்தமிழில்... ஏடு நடத்திய ஏந்தல்களில் ஏற்றம் மிக்கவர் எஸ். எஸ். வாசன்!