பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விதையிலிருந்து எழுகின்றவிருட்சம்போல்-அவன்கை கதையிலிருந்து எழுந்தன. சுந்தரமான மாடங்கள்; சோபிதமான கூடங்கள்; மூவாயிரம் கால்கள்முளைத்த மகால்கள்! ஒரு கநதையைகாசிப்பட்டாக்கும்விந்தையைக் கற்றவன் அவன்; ஒரு சொத்தையைசீத்தாப் பழமாக்கும்வித்தையைப் பெற்றவன் அவன்! விண்ணிலும் சரி; மண்ணிலும் சரி; எந்த சிற்பிக்கும்-அவனது சிற்றுளி-கலையைக் கற்பிக்கும்! اسسه }}5{6}t ஒலையைப் போலே-உலர்ந்த சோலையை பாவித்து. அதில்-தேன் அருந்துகின்றஈக்கள் வந்து-வாயில் ஈ புகுந்தது தெரியாமல்வாசிக்கவும் நேசிக்கவும்.