பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 31 பூக்கள் என்னும்-வெண் பாக்கள் புனைந்தான்; நெடுநாளாய்-வெற்றுத் தாளாய்க் கிடந்ததடாகத்தின்மேல்-அழியாத தண்ணீர்க் கவிதை வனைந்தான்! அழுக்கு மேகங்கள்கழுத்து சுளுக்கஅண்ணாந்து பார்க்குமாறுஅரண்மனைகள் ஆக்கினான்; அவை-உப்பளிக்கைகள்-எனும் ஒப்பரிய கைகள் நீட்டிஉச்சிவான் நீலத்தைவழிக்குமாறு ஊக்கினான்! அரண்மனையைச் சுற்றிஅர்த்த ராத்திரியில்... வெள்ளி மீன்கள்விளக்குகளாய் மின்னும்தகழிகள் எனும்படிஅகழிகள் அகழ்ந்தான் ഋുഖഖങ്ങഥஅகழ்ந்தது குறித்துஅடடா! என்றுஅவனே தன்னைப் புகழ்ந்தான்! சுற்றிலும்சீதளத் தென்றலின்குடியிருப்பாக-சிறுசிறு குன்றுகள் சமைத்தான்! அவற்றின்அகன்ற மார்பின்