பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நினை; அத்தகையோன்சித்தத்தில் இலை-செருக்கின் சினை; வேண்டுதலும் வேண்டாமையும் அற்றது அவன் வினை; மாதிரியாய்வைத்துக் கொண்டு அவன் போலுனை- - வனை! (III-Lô. 454-55) கர்மயோகத்தில்கையூன்றிக் கொண்டுகர்மத்துறவெனும்கரணம் போடுவோன் காலம் அதிகம் கடந்து போகாதுகடவுள் தன்மையைக் கடுகக் கூடுவோன்! (III-பக். 457) (8) யோகம்-துறவு துறவு என்பதுதொழிலைத் துறப்பதல்ல; தொழிலின் விளைவானதோல்வி வெற்றியைத் துறப்பது! யாது கிட்டும்? யாது கிட்டாது? எனயாதொன்றும் எண்ணாது-செய்யும் யோகமே. துறவு என்று தேர்க.