பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (1) எம்பெருமானை அடையும் எளிய வழி: அனன்ய பக்திஆர்செலுத்தினாலும்-நான் அகப்படுவேன்அவர்தம் கண்ணுக்கு கைக்கு! எவன் கால்களுக்குஎனைவிட்டால் திசையில்லையோ, எவன் காதுகளுக்கு-எனை விட்டால் இசையில்லையோ, எவன் கைகளுக்குஎனை விட்டால் பசையில்லையோ, எவன் கண்களுக்குஎனைவிட்டால் நசையில்லையோ, எவர் எழுந்தபோதும்எவன் புகையானோ; எவர் விழுந்தபோதும்எவன் நகையானோ; எவர் எண்ணத்திற்கும்எவன் தகையானோ; எவர் என்றிருப்பினும்எவன் பகையானோ எச்செயலையும்-எவன் என்பொருட்டுச் செய்வானோ, எஞ்ஞான்றும்- எவன் எனை எண்ணிநைவானோ; அவன் என்னை அடைவது சுளுவு: