பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வழியே வழிவது. 'உத்தரீயமா? உருக்கிய ஈயமா? 6T66s– எவரும் அய்யுறும்படி-ஒர் அருவியை அமைத்தான்! மைந்து மிக்கஐந்து பேருக்கும். தனித்தனிதிருமாளிகை கட்டினான்; வானவில்லைஒட்டப் பிழிந்து-அதன் வண்ணங்களை வாங்கி-அந்த மாளிகைமேல் கொட்டினான்! மொத்தத்தில்-மகா வித்தகன் விசுவகர்மா... கந்தர கோளமாய் இருந்த காட்டுப் பகுதியை-ஒரு சுந்தர கோளமாய் மாற்றினான்; ‘இனி இது இந்திரன் பெயரால்இந்திரப் பிரஸ்தம்என விளங்கும்! என்று. கண்ணபிரான்-தனது குழல்வாயால் சாற்றினான் (I- 13-14)