பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

總 3. பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு “தத்’ என்றுதோத்திரித்துத் தொடங்குவர்; “தத்’ எனும் சொல்... நன்மை; உண்மை; நற்காரியம்; இந்தமூன்றிலும் நிலையாய்முனைந்து நிற்றல்; முதலியமங்களகரமானசெயல்களை மட்டும்சுட்டும்! சுருக்கமாகச்சொன்னால்.... 'பிரம்மத்தை நோக்கி-இதனைப் புரிகிறேன்! என்பதைஎடுத்துக் காட்ட 'ஓம்'; ‘கடமைக்காக; பலனைக் கருதியல்ல! என்பதைஎடுத்துக்காட்ட தத்'; 'சிரத்தையோடு-இதனைச் செய்கிறேன்! என்பதைஎடுத்துக்காட்ட சத்’! 'ஓம் தத் சத் என- 臀》 ஒன்றாய் உச்சரித்து