பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் * 525 முழுவாசி-எவன் முழுகுவானோ, அவனைஅக்கணமே.... பிறப்பென்னும் பெருங்கடலினின்றுகாப்பாற்றுவேன்; கைதுக்கிக் கரையேற்றுவேன்! (III-பக். 514-16) (4) பிரம்ம நிலையைப் பெறும் வழி: வேண்டுதல் வேண்டாமைவிட்டொழி; உள்ள பொழுதைஒற்றையாய்க் கழி; புரையற்ற புத்தியைப்பேண்; காஞ்சனம்; கல்; ஒன்றாகக் காண்; உண்டியைக் குறை, ஒரளவே.உதரத்தை உணவால் நிறை: தியானம் தினம் பயில்; தவிர் சோம்பல்; துயில்; வெகுளி, வீக்கம் விடு; வேட்கைக்குவிடைகொடு; மனம்; வாக்கு காயம்; மூன்றையும் ஆள்;