பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் & 35 விருட்சங்கள் நிறைந்தவளாகம்; அந்த வளாகத்தின் நடுவில்-ஒரு வெந்நீர்த் தடாகம்! ஆக். ஆங்காங்குஅழகும்அதிசயமும் ஒழுங்கும. அநத மண்டபமஆரையும் அசத்தியது; மயனை-மேடு மலையளவு உசத்தியது! வெள்ளியங்கிரியின்வடபுறத்திலுள்ள'பிந்துசரஸ்’ எனும்பெருநகரிலிருந்துபடிகங்கள்; பரல்கள்; பவளங்கள்; பதுமராகங்கள்... இவற்றையெல்லாம்-தான் இயற்றும் சபைக்குஎழிலூட்ட-மயன் எடுத்து வந்தபோது. வருணன்வைத்திருந்த தேவதத்தன்' எனும்திருச்சங்கையும்; கணங்கள் நேர்வந்துகை கலந்தாலும்-சில கணங்களில் பொடிக்கவல்லகதாயுதம் ஒன்றையும்.