பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (3) சித்திரளங்கதையைக் குறிப்பிடும்போது பூங்காவில்பூப்பறித்த是曲“ 蜂 வெறும் பூவல்ல; பாண்டியவேந்தன் பெற்றெடுத்த! إن للإقر அரும்பு என்றிருந்தும்-அது அலர்ந்த பின்பும்-ஒரு சுரும்பு தொடவொண்ணாதசுத்தப்பூ சுந்தரப் பூ வெண்பூ என-நகும் பெண்பூ எனினும்நானாப்பூ-அந்த நாண்பூ அது அறுபது சதவிகிதம்-ஒர் ஆண்யூ! (I-பக் 30) (4) அழகியாக மாறி வந்த இடிம்பியின் அழகைக் குறிப்பிடும்போது, இலேசு பட்டதாகஇல்லை-அவளது இலாவண்யம்; ஈர வெளிச்சம்இறைக்கும் முகம்இரு பிறையும் முயற்கறையும் இலா மதியம்! Gl5πιαமின்னலடித்தது இடையில்; குளிர் தென்னலடித்தது நடையில்!