பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

o

பங்கு தரட்டுமே பாதி முதுகுகள்; எங்கு நோக்கினும் ஈர வயிறுகள்!

எழுக இளைஞனே, இனிய தமிழனே!

ஈழத் தீவிலே ஏறும் புலிக்கொடி, இழந்த தீவுகள் மீளும் மறுபடி!

தூக்குக் கயிறுகள் போகி நெருப்பினில் தீக்குளிக்கும் நாள் தித்திக் கின்றநாள்!

கட்டை விரல்நகம் அளவில் கணிப்பொறி திட்டமிட்டுச் செய் தெற்குத் தமிழனே!