இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தன்னினத்தை அன்னியமாய்
ஒதுக்க லாலே
தரையுயர்ந்து (?) வாழுவது
மனித மந்தை!
கண்ணைப் போல் தன்னினத்தைக்
கருத வேண்டும்;
கெளரவமாம் மேல்பூச்சை
அகற்ற வேண்டும்!
‘என்னினத்தான் என்றணைத்துக்
கொள்ள வேண்டும்;
ஏழைகளின் தொண்டினிலே
சிறக்க வேண்டும்!