பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

o

o:

ఫ్త リ

o

இகு உல் விழில்:

அழகைப் போற்றி

அருமை நண்பர் ஆலவட்டம் சுற்றுகிறார்!

அழகு ஒன்றே

உலகு என்றிவர் அந்தப் போதையில் சுழலுகிறார்!

D

காம்பில் சிறிய

கோணல் என்றால் - அது கனியின் சுவையைக் குறைக்குமா?

வேர்கள் வளைந்து

இருந்தால் என்ன - அவை நீரை உறிஞ்ச மறுக்குமா?

கோணல் கிளையெனில்

தேனிக் கூட்டம் கூடு கட்டாமல் ஒதுக்குமா?

கண்ணில் அழகு

இருந்தால் பூவின்

காம்பிலும் அழகைப் பார்க்கலாம்!