பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழே வாழ்க...

தாய்மொழி தமிழே! எந்தன்

தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும்

வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும்

கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன்

தனிமொழி முதலே வாழ்க!

o

---

--