இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்திரைக்கும் பங்குனிக்கும்
சிந்தையிலே பங்கு வைத்து
சித்தம்தடுமாற வைக்கும் ஒவியம்!
தேவியிவள் பூமடியைத்
தாய்மடியாய் நான் நினைத்து
தேடுகிறேன் தேடுகிறேன் நிம்மதி!
தூயமன அன்புதனை
தேவியவள் வழங்கும்போது
தூரமில்லை தூரமில்லை சந்நதி!