பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரைக்கும் பங்குனிக்கும்

சிந்தையிலே பங்கு வைத்து

சித்தம்தடுமாற வைக்கும் ஒவியம்!

தேவியிவள் பூமடியைத்

தாய்மடியாய் நான் நினைத்து

தேடுகிறேன் தேடுகிறேன் நிம்மதி!

தூயமன அன்புதனை

தேவியவள் வழங்கும்போது

தூரமில்லை தூரமில்லை சந்நதி!