பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலே, தமிழே

நினைவாலும் கனவாலும் எனையாளும் தமிழ் மகளே!

திணைமாவைவிட இனிக்கும் தேமாவும் புளிமாவும் பனையோலை யில்கண்டு

| தநீர் குடித்தவளே!

உயிரே! மெய்யே!

யிர்மெய்யாய் இருப்பவளே! தமிழே, உனக்கு உயிர் - மெய்யாய் இருக்கிறதா?

குற்றுயிராய்க் கிடப்பவளே சலாடும் ווחיי

குறையுயிரில் வாழ்பவளே சிற்றுயிரைத் தந்துன்னை எழுப்புதற்கு சிலிர்த்திருக்கும் உன் மக்கள் சிறுத்தைக் கூட்டம்!