பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிகளுக்கு முடில்லை!

மண்தானம் பொன்தானம்

அன்னதானம் மற்றெந்த தானங்கள் எதற்கும் மேலாய்

'கண்தானம் மிக உயர்ந்த

தானம்; முன்பு கண்ணப்பன் கடவுளுக்கே

தந்த தானம்!

இறப்புக்குப் பின்னாலே

உங்க ளோடு இருவிழியும் எரிப்பதனால்

பயன்தான் என்ன?

முடிவுரையில் உங்கள் இமை மூடும் போது முகவுரையை என்இமையில் எழுத லாமே!