பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிப் பொறியில் அண்டத்தை அடக்கி யென்ன? கணப்பொழுது மனமடக்கக்

கருவி யில்லை!

அணுக்கத்தில் வான்தொலைவைச் சுருக்கி யென்ன? ஆசைகளின் நீளங்கள் சுருங்க வில்லை!

கணுக்கணுவாய் முளைத்தெழும்பும் நோய்க் குணங்கள் களைவதுவே ஞானத்தைத் தேடும் பாதை!