இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இல்லை நூற்பது
பன்னி செல்வம், உன்வயதென்ன?
பதினாறா? அதில் பழுதென்ன?
கண்ணி ரைத்துடை, கலக்கம் எதற்கு?
காலம் இருக்கு கற்பதற்கு!
நாற்றங்கால் பருவம்தான் அரிச்சுவ டிக்கு ஏற்றது என்கிறார் நடேசன்; நானோ
நாற்பது வயதைத் தொடுகிறேன், கல்வியை ஏற்பது எனக்கு இயலுமா? என்கிறார்.
தேய்ந்த நாட்களைத் தினம் எண்ணித் தேம்பிட வேண்டாம்;
உங்களுக்கு -
ஒய்ந்தநேரம் எப்போது?
உட்காருங்கள் அப்போது: