இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒட்டும்! அய்யா, அடுத்தொரு கேள்வி: மெய்யாய் அருள்நெறி ஊட்டுகிற மெய்ஞானிகளின் பேரவையில் பொய்யாய் பொருள்நெறி ஈட்டுகிற போலிச்சாமிகள் இடம் பெற்றார்;
மோட்ச அடிகளைக் காட்டுவதாய்
மோசடி நாளும் நடக்கிறது! சூட்சுமப் பொருளைச் சுட்டுவதாய்
சூழ்ச்சிகள் மேலும் தொடர்கிறது!
o
கடவுள் கழனியைத் தந்தேன் உழுது பயிரிட
களைகளை வளர்த்தது யார்தவறு?
o - . --- : o
o: ... o: ::::::::: :::::::::: & -------- -- o: -- o: ź...o. o o o
ź. .
§ o o: o
o
பகல்வேடங்களின் அடையாளம்
பகுத்துப் பார்க்கத் தெரியாமல்
நகல் சாமிகளை நம்பியது நானா உனக்குச் சொல்லியது?
சாண உருண்டை, தன்னைப் 'பூமி உருண்டை' என்றால் ஆணவத்தைக் கண்டு அதட்டுமே எருக்குழிகள்! அகங்கார வறட்டி தன்னை அசோகச் சக்கரம் என்றால், முகம்காட்டி வரும் நெருப்பு