பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o :::::: -- & o

தைகள்

காமனவன் உன்னோடு கைகுலுக்க வந்தபோது காமன் வில்வாங்கி கரும்பாலை வைத்தவன்நீ!

அக்கறை உன் அரிச்சுவடி, ஆகாயம் உன்மனசு! எக்கறையும் சேராத இலட்சியப் பெருந்தலைவன்!

தருமத்தின் தனிமைக்குத் தக்கதுணை யானவனே! “கர்மவீரன் தான் காம ராசேநீ!