பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லா எல்றைாரு அற்புதம்!

அண்ணா நீயொரு அற்புதம் - நீ அனைவரும் படிக்கும் புத்தகம்! அண்ணாநீயொரு கனிமரம் - உன்

ஆற்றலில் நிமிர்ந்தது தமிழினம்!

குள்ளம்தான் கட்டைவிரல்

என்ற போதும் குனிந்துவரும் மற்றவிரல் அதனி டத்தில்!

குள்ளம்தான் உன்னுருவம்

என்றா லும்நீ குன்றுகட்குத் தலைமைதாங்கும் இமயம் ஆனாய்!

அகங்காரம் கொள்ளாத

பொறுமை; என்றும் ஆரவாரம் இல்லாத எளிமை, எங்கும் r

நகைமுகம்தான்; பகைமுகமே

இல்லை; உன்றன் நகம்பட்டு எவர்க்குமிங்கே காயம் இல்லை!