பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o o

-

வேதம் தமிழிலுண்டு

தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா?

பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்?

தேவாரம் பிரபந்தம்

ருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால்

நாதன் செவி கேளாதா?