இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
o o o
-
வேதம் தமிழிலுண்டு
தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா?
பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்?
தேவாரம் பிரபந்தம்
ருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால்
நாதன் செவி கேளாதா?