இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அல்டில் அம்பேத்கர்
'ஆதிக் குடிமகனை
ஆதிக்கக் குடிமக்கள் வீதிக்கு அனுப்பிவிட்டு
வேற்றுமைகள் பேசுவதா? - என
பாதிக்கப் பட்டவர்க்குப்
பரிந்துரை யானதுடன்
நீதிக்குக் குரல் கொடுத்து
நிமிர்ந்தெழுந்தார் அம்பேத்கர்!
ஆண்டாண்டு காலம்
அன்னை நாட்டில்
அடிபதிக் கின்ற
மக்கள் பதிப்பில்
தீண்டாமை என்னும்
அச்சுப் பிழையைத்
திருத்தம் செய்திட்ட
தேவன் அம்பேத்கர்!