பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதம்

ல்றுைல ஆற்றங்கால்

புதுமைகள் செய்த தேசமிது; பூமியின் கிழக்கு வாசலிது!

புகழ்வரும் என்று இமயம் விண்ணில் கொடியேற்ற -

இதிகா சங்கள் ஏணிக ளாகி

இங்கே வானம் இறங்கிவர -

கீதை நாயகன்

ஊதிய சங்கம்

கிழக்கில் மேற்கை அழைத்துவர -

போதி மாதவன் புனிதச் சுவடுகள் புதிய உலகைத் திறந்துவிட =

புதுமைகள் செய்த தேசமிது; பூமியின் கிழக்கு வாசலிது!