இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை யுள்ளம்
இயற்கையைக் கண்டு மகிழ்வாய்-நான்
ஏகி உடன்வந்து இங்கே இருப்பன்
மயக்கமில் குறிதவ றாமல்-கண்ணே
மன்னி இன்பம் அளி மாதவன் ஆணை
என்றவன் எகினன் இவளும்-தன
திளநல இன்பத்தின் இனிமையைக் கண்டு
நின்றனள் சந்திரன் தோன்றி-அவன்
நேர்மையைக் கண்டு நகைத்தனன் சென்றாள்
தெய்வீகக் காதல் சிறந்தார்-அவர்
தெய்வீகக் காதல் சிறந்தினி தோங்க
மெய்மையும் வீறும் பெறுக-உண்மை
—————
- ↑ * (1939ல் வெளியான கவிதை)
98