இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை யுள்ளம்
வையத்து வாழ்வீர் வளர்மதியம் கீழ்ப்புறமும்
வையம்தனப் புரக்கும் வெய்யோன் மறுபுறமும்
இடையில் தமிழ்த்தென்றல் இசையும் பெருகலமும்
உற்றவரே கல்லோர் உறாதவரே பிணியுடையோர்
பெற்றவர்கள் மக்களுக்குப் பேணுவீர் இந்நலத்தை
மாலைப் பொழுது மனதுக் கினியதுவாம்
சால உடல்நலத்தைத் தானும் அளிப்பதுடன்
உயிர்க்கு உற்றசுகம் ஓம்பிடுமே ஆதலினால்
அயிர்க்கா வழிவாழ ஆண்டவனார் நன்மாலை
என்றும் அளித்து இன்ப வழிசெலுத்தி
124