பக்கம்:கவிதை உள்ளம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்


தாமின் புறுவ துலகின் புறக் கண்டு சாந்த முறுவ ரென்றே—அவள் நாமின்று வாழ்ந்திட நாடி உரைத்திட்ட நல்லுரை வாய்மையன் றே.

அகம் புறம் என்ற அரிய பொருள் நூலால் ஆக்கிய செல்வத்திலே—இந்த சகமெலாம் போற்றிடத் தாழ்வை அகற்றியே சத்தியங் கொண்டவளே.



57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/59&oldid=1387479" இலிருந்து மீள்விக்கப்பட்டது