பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வேலுசாமிக்கு (கவிஞராக கலைஞராக கால இலக்கிய விமர்சகராக பத்திரிகையாளராக பன்முக வளர்ச்சி தந்தவர் இரா.வேலுசாமியின் வாழ்நாட்களை இயற்கை முழுமலர்ச்சிக்கு முன்னே எடுத்துக் கொண்டு விட்டது. அந்த நேயமிக்க நண்பர்க்கு அகரத்தின் எளிய அஞ்சலியாக இந்நூல் வெளிவருகிறது.)