பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை உணர்வூட்டிப் பயிற்றிக் கற்போரிடம் கவிதைவெறியை மூளச்செய்யும் தமிழாசிரியர்கள் அனைவர்க்கும் அன்புப் படையல் காப்பியம் யாவும் கசடற உணர்ந்தோர்; கற்பகம் எனகிழல் தருவோர்; பூப்புயில் காடாய் மனப்பவர்; கலைகள் புகுதரு கடல்எனப் பொலிவோர்; காப்பயில் தமிழால் மாணவப் பயிரை காடொறும் மாண்புற வளர்ப்போர்; மாப்புகழ் தமிழா சிரியர்கட் கிந்நூல் வழங்கினன் படையலாய்; வாழ்க !