பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இவ்வாறு புலவர்களால் இரக்கத்துடன் பாடப்பட்ட சோழர் கிள்ளிவளவர் குள முற்றம் என்னும் ஊரின்கண் விண்ணுடு புக்கனர். இதனால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப்பட்டார். துஞ்சிய' என் ஆணும் மொழி இறந்த என்னும் பொருளில் ஈண்டு ஆளப்பட்டுள்ளது.