பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 18 or கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு లో . . : : ఫి సి : : : & * * * தோக்கி பீர்க்கும் அறபுத விசையைப் பெற்றுள்ளன புள்ளி மயிலோடு புனங்காத்து நிற்கும்.அந்த வள்ளி மணவாளன் மதலையாய் வந்தானோ? (16) என்ற பாடலில் முருகன் பற்றிய குறிப்பும், ஆயர் பதியில் அற்புதங்கள் செய்து நின்ற மாயவனே இங்கெமக்கு மகவாகி வந்தானோ? (17) பெண்கள் சிறுவிட்டைப் பேணாதழித்து, அவர்தம் கண்கள் சிவக்கவைக்கும் கண்ணபிரான் நீதானோ? (19) என்ற பாடல்களில் தப்புகள் செய்வதற்கெனப் பிறந்த கண்ணபிரான் பற்றிய குறிப்புகள் அடங்கிக் கிடக்கின்றன. ஆாடித்தார் நீஅழுதாய், அடித்தாரைச் சொல்லியழு; சீரெடுத்த செல்வச் சீமான் திருக்குமரா! (20) பாலை விரும்பினையோ? பணிகாரம் வேண்டினையோ? சோலைப் பசுங்கிளியே! சுந்தரமே! சொல்லிஅழு (21)