பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

தேனெ னத்தி கழ்ந்திடும்
செந்த மிழ்நன் னாட்டையே
வானெனத்து லக்கிடும்

வல்ல மைகை கூடவே!
(நடந்து)


கடலை நோக்கி யோடுமோர்
கட்டிலாத அருவிபோல்
உடலை யூக்கி, யொளிநிறைத்

துலகை மேம்படுத்தவே
(நடந்து)

138