பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளியங்காட்டான்


அரிய மலர்மய மாயுயர்ந்தநல்
லன்பை னும்அரி யாசனம் - அதிலே
உரிய அருளுரு வாய மர்ந்துவப்
பானன் றுண்மையா மீசனும்!

துறைகள் பற்பல வாய்வி ரிந்தநம்
தூய செந்தமிழ் நாட்டிலே - மக்கள்
பிறவி பெற்றவர் பெறுவ ரத்தினம்
பெரிது மமதியை வீட்டிலே!

158