பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளியங்காட்டான்

சின்னஞ் சிறுமதியால் - சேர்ந்தார்
செய்யும் சிறுமைகளை
மன்னிப் பதுவொன்று - மறுக்கா
மகனெ னத்தகுமாம்!

தனிமைத் தவம்புரியத்-தலையாம்
தன்மை களைத் தாங்கி
மனம்பொ ருந்திநணி - மதிக்கும்
மனித னாவதுவே!

160