பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



மதிய மெனைப்படுத்தும் - இந்த
மாபெருந் துன்பறவே
இதயந் தனை மலர்த்தும் - என்றன்
இன்பக் கதிரவனின்
உதயமு முண்டெனநான் - இன்னும்
உயிரைச் சுமந்திருப்பேன்!
விதியின் பயனெதுவோ - அதுவே
விளைக! இனியெனவே.

68