பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நாகரிகம் : எண் சீர் விருத்தம் விண்கோள்கள் போலுமிளங் கவிஞர் கூட்டம் விளக்கமுற ஒளி நல்கும் பரிதி யே! எம் கண் போலும் தமிழ் காக்கும் மறவர் ஏறே ! கவிதையில்ை உளங்கவர்ந்த கள்வா ! இந்த மண் மீது நல்லறமே புரிந்து வாழும் வள்ளல்தரும் கல்லூரி பயில் வீர் ! நல்ல பண்பூறக் கல்விதரும் பெரியிர் ! ஈண்டிப் பாவரங்கில் அணிசெய்வீர் ! வணக்கம் கொள்க பழைய எண்ணங்கள் பகைதவிர்ந்து நண்புற்று மெல்ல வந்து பலசொல்லி இரப்பாரே ல் உயிரும் ஈ.வேன் மிகைவிஞ்சி என் வலிமை இகழ்வா ராயின் | வேங்கையினை இடர் குருடர் ஆவர் ; யானை அகல்காலிற் படு முளை போற் பொன்றச் செய்வேன் ; அல்லனேல் என் மலர்மா லே பொருளை நச்சி நகுமகளிர் முயக்கிடையே குழைக என்ருன் நலங்கிள்ளி பிறர்மனையை நோக்கா எண்ண ம் == 17 ((-د)