பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருக்கத்தில் உயர்வு இடுக் கண்கள் பலவரினும் சிரித்து நிற்பார் இயல்பென் பார் அற்றேமென் றல்லல் கொள்ளார் கொடுக்கின்ற குணமுடைய ஒருவர் சென்று கொள்கவெனப் பெரு நிதியம் தந்து நின்ருர் படுத்திருக்கும் இந்நிலையில் செல்வம் ஏனே ? பண்புடையீர் ! கொள்ளே னென் றுயர்வுங் கொண்டார் கெடுக்கின்ற சுருக்கத்தில் உயர்வு வேண்டும் கிழவரவர் குறள் கூறும் மானங் கொண்டார் (0அ) குணங்குற்றம் ஒர்தல் பலவாகக் கிளைத்தெழுந்த கட்சிக் கூட்டம் பாரிலுள அகச்சமையம் அவற்றி ைேடு குலவாத புறச்சமையம் மற்றும் இங்குக் கூட்டுகிற கூட்டமெலாம் பறந்து செல்வார் விலகாமல் அனைத்திடத்தும் புகுதல் கண்டு வியர்த்திருப்பர் பக்தி எனும் கவசம் பூண்டோர் ; நலமாகும் குணம் நாடிக் குற்றம் நாடி நடுவாக மிகைநாடி மிக்க கொண்டார் (ά)36) தவஞ்செய்தார் பிறளுக்கம் காணினிவர் பொருமை கொள்ளார் பேணி அவர் பெருமைஎ லாம் புகழ்ந்து பேசி அறளுக்கம் மிகப்பெற்ருர் ; மறந்து நின்றும் அணுவளவும் பிறன் கேடு சூழார் ; மேலும் உரன் ஆக்கும் தவஞ்செய்தார் காடு செல்லார் உடுப்பதுவுங் காவிகொளார் துறவும் பூனர் தரங்கெடுக்கும் ஆசையில்ை அவஞ்செய் யாராய்த் தங்கருமஞ் செய்து தவஞ் செய்தார் ஆவர் (உ0) 51