பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்சீர் விருத்தம் பாரறியும் சரவணனர் தவக்கொ ழுந்தே! பரம்பரையாற் பெறுபுலத்தால் கலேயை ஆய்ந்து சீரறியும் கூரறிவுச் சான்றேய்! ஞானச் செந்தமிழ்வல் சம்பந்தா! தலைமை கொள்வோய்! பாரதியின் புகழ்பாட விழைந்து வந்த பாவலர் காள்! அவையோரே! வணக்கம்; என்னே வீரன்புகழ் பாடென்று விதித்து விட்டார் வீரத்தை மீசை தனிற் கண் டார் போலும் _ பாரதியின் தாசனுக்குப் பொன்னி கண்ட பரம்பரையில் வந்தமையால் விரம் என்பால் சேருமெனக் கருதினரோ? யாது சொல்வேன்! செந்தமிழில் தாய் நாட்டில் பற்று மிக்கோர் ஆருமுரம் மிகப்பெற்று வீர ராவர் ; அப்பற்றும் கவிநெஞ்சும் வாய்க்கப் பெற்ற பாரதியை வீரன் தான் என்று கூறல் பக வின் பால் வெண் ணிறந்த ன் என்றல் போ லாம் 90 (க) (C | | ||