பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


தோன்றும். இந்த வாழ்க்கை யான் விரும்புகிறேன். ஆகையால், மரணத்தையும் அவ்வாறே விரும்புவதாக உணர்கின்றேன்.

தாய் தன் குழந்தையை வலது மார்பிலிருந்து எடுத்திடும் போது அது அழுகின்றது. ஆனால் அடுத்த நொடியிலேயே இடது மார்பில் அமைந்து ஆறுதல் பெறுகின்றது.

(கீதாஞ்சலிபாடல் 95)