பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - -- I - o - o H. H. | - o- -o-o-o: &B που τα Θεσ6ύτΩηΪ


--- I o -- ੰ uS SS0SSSMSSSS

ੰ$ o -- --- olo. | o ੰ ੂ - - - - - - o . :ം: : ᎶᏍᏆ ©OT of . o ് : : -- ..:::::"് -- - --- ------- --- - - - அன்புள்ள அரசு, இயற்கைக் காட்சிகள் நிறைந்து விளங்கும் இடங்களை யெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல், என் நெஞ்சத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு நினைவு கலந்த கன வாகும். அக் கனவு சிறிது சிறிதாகச் செயலாகி வருகிறது. நெடுநாளாகவே குற்றாலம் சென்று மலைவளங் காணல் வேண்டும், அம் மலை வளந்தரும் நலங்களை யெல்லாம் நுகர்தல் வேண்டுமென்று எண்ணிக் கொண்டி ருந்தேன். நான் பள்ளியிற் பயிலும் பொழுதே இவ்வெண்ணங் கருக்கொண்டது. இலக்கியங்கள் அம் மலைநலம் பாடிப்பாடி அக்கருவை வளர்த்தன. தமிழ்தந்த பொதியம், தென்றல் தரும் குன்றம் என்ற புகழுரைகளை யெல்லாம் கேட்குந் தோறும் உள்ளங் குளிரும்.