பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F - F To FT - == அன்புள்ள இளவரசனுக்கு --- soc T 56 திளைத்துத் திளைத்து எழுவேன். நீயும் நுகர்ந்தாற்றான் அ வ் வின் பத்தி ன் அரு மை யையும் பெரு மை யையும் கான லாகும் - இல்லையில்லை - உணரமுடியும். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - மலைக் கெதிரில் குன்றொன்று உண்டென்று உரைத் தேனல்லவா ? அதன. ரு கில் சிறிய அழகிய பூங்கா வொன்றும் உண்டு. அப் பூங்காவிற் சிறார் விளையாடி மகிழ ஊசல் உண்டு; சருக்குப் பாறையுண்டு. குற்றால இ ன் பத் தி ல் மூழ்கிய பெரிய வர் சிலர், அவ் வின் பப் பெருக் கால் தம்மை மறந்து ஊசலாடினர்; சருக்கி விளையாடினர். எனக் கென்னவோ அக்காட்சி அருவருப் பாகவே பட்டது. இளஞ் சிறார் ஊசலாடியும் சருக்கி விளையாடியும் மகிழ்ந்து சிரித்து ஆடுவது காணின் நமக்கும் மகிழ்வு தோன்றும். மயிலாட்டம் கண்ணுக் கினி மை பயக் கும்; வான் கோழி ஆடினால் நின்று காண்ப வருண் டோ ? குழந்தைகள் மூன்று ருளி வண்டி ஒட்டினால் நன்றாக இருக்கும். நீயும் நானும் அவ்வண்டியில் ஏறிய மர்ந்தால் ஏளனந்தானே செய்வர்; ஏன் இதை யெழுதுகிறேன் என்றால் நீயும் தோழர்களும் அப்படி முறைதவறி நடத்தல் கூடாது என்பதற்காகவே. இங்கே கண்ட மற்றொரு காட்சியையும் கட்டாயம் உனக்கு எழுத வேண்டும். கல்லூரி மாணவர் சிலர் உங்களை ப் போலவே இ ன் பப் பயணமாக அங்கு வந் திருந்த னர். அவர்கள் நடந்து கொண்ட முறை பலருக்கும் வெறுப்பைத் தந்தது. அப் பூங்காவின் அருகில் இருந்த குன்றில் ஆண் களும் பெண் களும் பல ராய் க் குழு மியிருந்த னர். அங்கே மாணவர்கள் கூடிநின்று கீழ்த்தரமான பாடல்களைப் பாடிக் கும் மிய டிப்பது போல வட்டமிட்டு நின்று கொட்டமடித்தனர். பெண்களும்