இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
V
பிரதிவாதி பயங்கரம்
அண்ணா சுவாமிகளை
நெஞ்சில் நிறுத்தும்
நேற்றைய இன்றைய நாளைய
பக்தசீலர்கட்கு
அன்புப் படையல்
“நீவிரே என்றன் சீடர்”என் றென்னை
நெஞ்செலாம் நெகிழ்த்திடத் தமது
நாவினால் என்றன் மெய்யெலாம் சிலிர்ப்ப
நவின்றிடு பெருந்தகை! சால்பு
மேவிய அண்ணா சாமிதம் நினைவை
மேன்மையாய் நெஞ்சினில் நிறுத்தும்
ஆர்வலர்க் கெல்லாம் அடியனேன் படைக்கும்
அன்புறு படையல்இப் பனுவல்!