பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

2 16

என்று சொல்லிய பிறகு, நடையை ஒசைப்படாமல் விசைப்படுத்தின்ை. -

ஆதிமூலத் தேவர் கைந்நொடிப் பொழுதுக்குக் கை விரல்களைச் சொடுக்கிக் கொண்டிருந்தார்!

பின்கட்டில் நட்சத்திரக் குழந்தைகள் சிரிக் கின்றன. -

வீரமணி இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்ததன்விளைவாக ஏற்பட்ட மனச்சுமையோடும், கையிலிருந்த வைரச் சிமிக்கிகளின் சுமையோடும். நின்ருன். . .

தனக்குத் தானே என்னென்னவோ கேள்வி களைக் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு, அப்பா வின் தந்திரம் என்னவாக இருக்கக்கூடுமென்ற ரக சியத்தைக் கண்டுபிடித்துவிட்டவன் மாதிரி, ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தித் தலையையும் ஆட்டிக் கொண்டான். ஆனாலும், மனத்தின் இரண்டக நிலை அவனது முகத்தில் 'களே'யைத் தோற்றுவிக்க மறுத்தது.

விரமணி!" 'சொல்லுங்க, அப்பா!' "அன்னத்தோட வைரச் சிமிக்கிகளை என் கை யிலே கொடுத்திடு - --

'அன்ன்த்தோட வைரச் சிமிக்கிகளை அன்னத் தின் கைகளிலேதான் கொடுக்க வேணும்!"

"என் கையிலே கொடுத்திடு!”